Tuesday, October 29, 2013

78 வயதில் பாடசாலை சென்று படிக்கும் பாட்டி

            granny sch 78 வயதில் பாடசாலை சென்று படிக்கும் பாட்டி
கல்விக்கு வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ளார் 78 வயதான ஒரு நபர். மரியானா என்கின்ற 78 வயது நிரம்பிய பாட்டி தற்போது பாடசாலையில் சேர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார். இச்சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
குறித்த பெண் விவசாய ஏழைக்குடும்பத்தினை சேர்தவர். தனது சிறு வயதிலையே தனது கணவனை இழந்தவர். இவர் தனது சிறு பராயத்தில் கல்வியினை தொடர முடியாமல் இருந்துள்ளது. காரணம் சிறுவயதில் இவர் உடலால் பெரிதும் நோய்வாய் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும் தற்போது கல்வியை தொடர வேண்டும் என கல்வியின் முக்கியத்துவத்தினை அறிந்து கொண்ட பெண் சிறுவர்களோடு சேர்ந்து பாடசாலை செல்ல ஆரம்பித்துள்ளாராம்.

0 comments:

Post a Comment